
Bihar-ல் Stalin, அதிர்ச்சியில் Amit shah,10 வெடிகள்! | Elangovan Explains
Failed to add items
Add to basket failed.
Add to Wish List failed.
Remove from Wish List failed.
Follow podcast failed
Unfollow podcast failed
-
Narrated by:
-
By:
About this listen
'வாக்கு திருட்டு' அரசியலை கையிலெடுத்து, தொடர் பேரணிகளை பீகாரில் முன்னெடுத்து வருகிறார் ராகுல். இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த பேரணியில் கை கோர்த்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால் பாஜகவுக்கு வடக்கிலும் அடி கொடுக்க வேண்டும், இந்தியா கூட்டணியின் பலத்தை உணர்த்த வேண்டும், தன்னுடைய அகில இந்திய இமேஜை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு கணக்குகள் உள்ளது.
இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களையும் ஒருங்கிணைத்து வலுவான அடி கொடுக்கும் அரசியலை தீவிரப்படுத்தி வருகிறார் ராகுல். அதிலும் ஒன்றாக சவுத்-நார்த் என அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது பாஜக என்பதை சவுத் முதலமைச்சர்களை பங்கேற்க வைப்பதன் மூலம் உணர்த்துகிறார். 'ராகுல் - ஸ்டாலினின்' இந்த 'பீகார் பவர் பிளேவை' புரிந்து கொண்டு, பதவி பறிப்பு மசோதா மற்றும் இந்திக்கு எதிரானவர் ஸ்டாலின் என்கிற அரசியலை தீவிரமாக முன்னெடுக்கிறது அமித் ஷாவின் டீம். அனல் மூட்டுகிறது பீகார் சம்பவம்.