• Mohini Theevu - Chapter 4 | Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun
    Feb 11 2026

    வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'.


    #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun

    Show More Show Less
    16 mins
  • Mohini Theevu - Chapter 3 | Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun
    Feb 10 2026

    வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'.


    #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun

    Show More Show Less
    16 mins
  • Mohini Theevu - Chapter 2 | Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun
    Feb 9 2026

    வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'.


    #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun

    Show More Show Less
    7 mins
  • Mohini Theevu - Chapter 1 | Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun
    Feb 8 2026

    வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'.

    #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun

    Show More Show Less
    16 mins
  • Mohini Theevu - Munnurai | Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun
    Feb 7 2026




    #tamilaudiobooks #tamilbook #audiobook #audiobookcommunity #kalki #amararkalki #kadhaiosai #deepikaarun

    Show More Show Less
    6 mins
  • பகுதி 80 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
    Feb 4 2026

    1. முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களுக்கு மீண்டும் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாலாலயம் என்பது என்ன?

    2. கோவில்களில் வழிபடும் தெய்வங்களுக்கு ஏன் இத்தனை ஆடை அலங்காரங்களும், பொன் வைர வைடூரிய நகைகளும், ஆடம்பரங்களும், நைவேத்தியங்களும், உபசாரங்களும் திருவிழாக்களும் அவசியம்? பகவத் கீதையில் பகவான், தான் ஒருவன் பூரண பக்தியோடு இலையோ, பூவோ, பழமோ, நீரோ சமர்ப்பித்தாலும் தான் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறாரே?

    3. தமிழக பக்தர்கள் கடவுளை தேடி ஏன் அண்டை மாநிலங்களுக்கு (சபரிமலை, குருவாயூர், திருப்பதி, தர்மஸ்தலா, உடுப்பி என்றெல்லாம் செல்கின்றனர்? தமிழகத்தில் இல்லாத கோயில்களா? கோவில்களை நாடி மாநிலம் மாநிலமாய்ப் போய், அந்த மாநிலங்களுக்கு வருவாய் ஈட்டி தரக் காரணம் என்ன?

    4. ஒட்டு மொத்த்தமாய்ப் பார்த்தால், காரியார்த்தமான நோக்கம் கொண்ட உலகியல் பக்தர்களுக்காக மட்டுமே கோவில்கள் அவசியம் என சொன்னால் அது தவறாகுமா?


    ===============


    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.


    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #workship #aagaman #temples

    Show More Show Less
    18 mins
  • பகுதி 79 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்
    Jan 27 2026
    1. முழுதாக கட்டி முடிக்கப் பட்ட ஒரு கோவிலில் இறை விக்ரகத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்து அது முறைப்படி வணங்கத்தக்கதாக ஆவதற்கு உள்ள நடைமுறைகளைப் பற்றி சற்று விளக்க முடியுமா? 2. எல்லாக் கோவில்களும் பிரபலமாவதில்லையே? ஏன் ஒரு சில கோவில்கள் மாத்திரம் ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன? எத்தனையோ பல கோவில்கள் நலிவுற்று, அன்றாட விளக்கு ஏற்றவோ பூஜை செய்யவோ இயலாத அளவுக்கு ஏன் நலிவுற்றுப் போகின்றன? மிகத் தொன்மையான, பாடல் பெற்ற ஸ்தலங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையே?3. பரவலாக மக்கள் தொடர்ந்து வந்து பூஜைகளும் திருவிழாக்களும் நடக்கும் கோவில்களில் கூட நீங்கள் குறிப்பிட்ட மந்திர ஹீனம், கிரியா ஹீனம், பக்தி ஹீனம் முதலியவை அர்ச்சகர்களிடம் காணப்படுகிறதே? அதனால் அங்கே தெய்வீக சக்தி குறையாதா?4. மூல விக்ரகத்துக்குத் தானே அஷ்டபந்தனம், ஆவாகனம், கும்பாபிஷேகம் போன்ற சடங்குகளை செய்து பிராணப் பிரதிஷ்டை செய்தார்கள்? பின்னர் கோவிலுக்கு வெளியே உற்சவங்களில் வீதியுலாவுக்கு எடுத்துச் செல்லும் உற்சவ மூர்த்திக்கு தெய்வீகத் தன்மை எப்படி வரும்?5. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை ஒரு கோவில் விக்கிரகத்துக்குள் அடைத்துவிட முடியுமா? அதைக் கூட சிலர் திருடிவிடுகிறார்களே? விக்கிரகத்துக்கு விலை உயர்ந்த நகைகளை சிலர் அணிவிக்க, சிலர் அவற்றைத் திருடிக் கொண்டு போய்விடுகிறார்களே? எதுக்கு மதிப்பு? சாமிக்கா? சிலைக்கா, பொன் நகைகளுக்கா? 6. உற்சவம் எதுவும் நடைபெறாத நிலையில், கொள்ளையர்கள் சன்னிதியை உடைத்துத் திறந்து உற்சவ மூர்த்தியின் விக்ரஹத்தைக் கொள்ளையடித்துப் போனால், அது என்ன நிலைமை?7. ஒரு வேளை கொள்ளையர்கள் மூல விக்ரகத்தை உடைத்து பின்னப் படுத்தினாலோ, இல்லை அதன் பீடத்திலிருந்து அசைத்தெடுத்தாலோ, இல்லை மூல விக்ரகத்தையே திருடிப்போனாலோ நிலைமை என்ன?8. உற்சவ மூர்த்தி வீதியுலாவில் இருக்கையில் ஒரு வேளை கொள்ளையர்கள் உற்சவ மூர்த்தியைக் கடத்திக் கொண்டு போய்விட்டால் அப்போது நிலைமை என்ன?9. திருடு போன விக்ரஹம் ஒரு வேளை திரும்பக் கிடைத்தால் அதன் நிலைமை என்ன?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - ...
    Show More Show Less
    21 mins
  • Irudhi Visham - Jeyamohan | Sample | இறுதி விஷம் | Tamil Audiobook | Deepika Arun
    Jan 21 2026

    "விஷம் இல்லாவிட்டால் அமுதம் இல்லை."


    ஜனமேஜயனுக்கும் தட்சகனுக்குமான பகையை அடிப்படையாகக் கொண்ட இக்குறுநாவல், மகாபாரதத்தின் கிளைக்கதையை ஒரு தத்துவ தரிசனமாக மாற்றுகிறது. தட்சகனை காமத்தின், இயக்கத்தின் குறியீடாக மாற்றிக் காட்டும் ஜெயமோகன், அவனூடாக வாழ்வின் இருமையை ஆராய்கிறார். உலகப்புகழ் பெற்ற ‘வெண்முரசு’ நாவல் வரிசைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும், மனித மனதின் ஆழங்களை ஊடுருவும் படைப்பாகவும் இது திகழ்கிறது.


    To listen to the full audiobook

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ



    #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Irudhivisham #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    Show More Show Less
    11 mins